வணக்கம் உறவுகளே !!! எனது இந்த இணையத்தளமானது விளையாட்டுப்பிரியர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். இதனை பயன்படுத்தி உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

Saturday, September 10, 2011

வலுவான நிலையில் அவுஸ்திரேலியாவும் போராடத் தயார்.


அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கிடையிலானா 2 வது போட்டியின் இரண்டாம் நாளான இன்று விக்கட் இழப்பின்றி 60 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலியா அணி ஆட ஆரம்பித்தது.
காலையில் இலங்கை அணி பந்து வீச்சில் ஓங்கியே இருந்தது.
முதல் 3 விக்கட்டுக்களையும் விரைவில் வீழ்த்திய போதும் பின்னர் ஜோடி சேர்ந்த மார்ஷ் (87), ஹசி (76) பிரிக்க முடியாத சுவரை கட்டியெழுப்பினார்கள்.
போதிய வெளிச்சமின்மை காரணமாக 91.3 ஓவர்களே எதிர் கொண்ட நிலையில் 3 விக்கட்டுக்களை இழந்து 264 ஓட்டத்தை பெற்ற வேளையில் 2ம் நாள் அட்டம் நிறுத்தப்பட்டது.
பந்து வீச்சில் வெலகெதரா, லக்மல், ரண்டிவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினார்கள்.
இன்றைய நாளில் ரண்டிவ் மிகவும் இறுக்கமாக பந்து வீசியிருந்தார். இருந்தாலும் ஒரு விக்கட்டை மட்டுமே கைப்பற்றிக் கொண்டார். (29-6-49-1)
3ம் நாளான நாளை தான் போட்டிப் போக்கு ஊர்ஜிதமாக நிர்ணயிக்கப்படும்.
thaks to elutamila

No comments:

Post a Comment